கொரோனாவின் பெயரால் நடைபெறும் வன்புணர்வு சம்பவங்கள்!

Loading… கொரோனா தொற்றுக்குள்ளான இளம் யுவதியை அம்பியூலன்ஸ் சாரதி பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கியது, கொரோனா நெகடிவ் சான்றிதழுக்காக குடும்பப் பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கியமை ஆகிய சம்பவங்களால் கேராளா அரசியலில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மேலும் தெரிய வருவதாவது, கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தை சேர்ந்த ஒரு தாயும், அவரது 19 வயது மகளும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் அடூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தனர். பின்னர் அந்த இளம்பெண்ணை அங்குள்ள … Continue reading கொரோனாவின் பெயரால் நடைபெறும் வன்புணர்வு சம்பவங்கள்!